முந்திரி விவசாயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென அரியலூர் அண்ணாசிலை முன்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முந்திரி விவசாயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென அரியலூர் அண்ணாசிலை முன்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.